Monday, December 17, 2007

பூக்காடு

மனங்கசந்து கண்கலங்கிய
தருணமெண்ணி இதழ்முறுவல் பூக்கும்...
கூடியாடி களித்துகுதித்த
காலமெண்ணி இமைதுளி பூக்கும்...