Sunday, February 10, 2008

உழவு

உதிரம் உதிராக் குறையென
வேர்வையூற்றி வேரூன்றச் செய்து
நிலம் பார்த்து நீர்பாய்ச்சி
சேறுபூசி சேர்ந்து வயலாடி
வயல் பார்த்து உரமிட்டு
கண்விழித்துப் பயிர் வளர்த்து
நிலமகளுக்குப் பச்சைத் துகிற் பரிசளித்தான்...