Thursday, May 15, 2008

கானல் நீர்

எரிக்கும் பாலைமணலில்-வாயு
வார்த்திட்ட வகிட்டுச் சித்திரமாய்
வான்மகள் சேலையில் முகிற்கோலம்

No comments:

Post a Comment