Friday, February 1, 2013

காமாலை இரவு

மேகம் இல்லா இரவு வானம்...
எனைப் பார்த்து சிமிட்டும் மீன்களின் கண்கள்,
தெரு விளக்குகள் தந்தக் காமாலையால்
மஞ்சள் பூத்திருக்கின்றன...
இருளையும் மஞ்சள் படுத்தி
மாசு படச் செய்துவிட்டோமோ!?


1 comment:

  1. மிகச் சாதரணமானப் பதிப்பு.. இருந்தும் நீண்ட நாள் கழித்து ஒரு படைப்பு இயற்றியதில் சிறு மன நிறைவே..

    ReplyDelete